கோடை வெயிலில் வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் 'குரல் இல்லாதவர்களுக்கு குரல்' இயக்கம்...

திருச்சி

Mar 30, 2026 - 10:31
Mar 30, 2026 - 10:34
 0  27
கோடை வெயிலில் வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் 'குரல் இல்லாதவர்களுக்கு குரல்' இயக்கம்...
கோடை வெயிலில் வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் 'குரல் இல்லாதவர்களுக்கு குரல்' இயக்கம்...
கோடை வெயிலில் வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் 'குரல் இல்லாதவர்களுக்கு குரல்' இயக்கம்...
கோடை வெயிலில் வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் 'குரல் இல்லாதவர்களுக்கு குரல்' இயக்கம்...

திருச்சி தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வருவதால், மனிதர்களைப் போலவே விலங்குகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மற்றும் வெப்பம் சார்ந்த நோய்களால் தெருவோர நாய்கள் உள்ளிட்ட பல ஜீவன்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.
இலவச தண்ணீர் பாத்திரங்கள் வழங்கும் திட்டம்
இதனைத் தடுக்கும் விதமாக, திருச்சியில் செயல்பட்டு வரும் "குரல் இல்லாதவர்களுக்கு குரல்" என்ற அமைப்பினர் ஒரு நற்பணியைத் தொடங்கியுள்ளனர். கோடைக்காலம் முடியும் வரை விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க, தேவையான இடங்களில் வைப்பதற்கான தண்ணீர் பாத்திரங்களை (Water Bowls) இந்த இயக்கம் இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த விழிப்புணர்வு மற்றும் உதவித் திட்டத்தை
சதீஷ்குமார் (தலைவர், குரல் இல்லாதவர்களுக்கு குரல் இயக்கம்)
 கீதா (பொருளாளர், குரல் இல்லாதவர்களுக்கு குரல் இயக்கம்பொதுமக்களுக்கு வேண்டுகோள்:உங்கள் பகுதிகளில் வசிக்கும் தெருவோர விலங்குகளுக்குத் தண்ணீர் வைக்க பாத்திரங்கள் தேவைப்பட்டால், இந்த இயக்கத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். விலங்குகளின் உயிரைக் காக்க இந்த சிறிய முயற்சியில் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதன் மூலம் வாயில்லா ஜீவன்களுக்கு சேவை செய்து வரும் இந்த இயக்கத்தை பாராட்டியும் ஆதரித்தும் வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1