மதுரையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறுவதற்கான வங்கி அட்டைகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

மதுரையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறுவதற்கான வங்கி அட்டைகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

Jan 1, 2025 - 12:34
Jan 1, 2025 - 12:34
 0  11
மதுரையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/-  உதவித்தொகை பெறுவதற்கான வங்கி  அட்டைகளை வழங்கிய அமைச்சர்  மூர்த்தி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  சார்பாக 'புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்தார்கள்
இதனையடுத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் 
மதுரை மாவட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/-  உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார் இந்நிகழ்வில் 
மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள், துணை மேயர் நாகராஜன் அவர்கள், மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow