மதுரை திருமங்கலம் பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை திருமங்கலம் பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவு நாளான இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள் மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் அவர்கள், வட்டாட்சியர் மனேக்ஸ் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..
What's Your Reaction?






