உசிலம்பட்டியில் சமூக நலத் துறையினர் பொங்கல் கொண்டாட்டம்...

உசிலம்பட்டியில் சமூக நலத் துறையினர் பொங்கல் கொண்டாட்டம்...

Jan 13, 2025 - 16:54
 0  5
உசிலம்பட்டியில் சமூக நலத் துறையினர் பொங்கல் கொண்டாட்டம்...

மதுரை:

உசிலம்பட்டியில் சமூக நலத் துறையினர் பொங்கல் கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ்  இயங்கி வரும் கூடுதல் சகி (பெண்கள் ) ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக பணியாளர்கள் பெண்கள் அனைவரும் ஒன்றிணைத்து பொங்கல் சிறப்புடன் வைத்து கொண்டாடினார்கள். இறுதியில் மைய நிர்வாகி ரம்யா சிறப்புறை ஆற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow