கழிவுநீர் கால்வாய் குட்டையில் கலப்பு : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி..!!

கழிவுநீர் கால்வாய் குட்டையில் கலப்பு : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி..!!

Jan 18, 2025 - 15:03
Jan 18, 2025 - 15:45
 0  25
கழிவுநீர் கால்வாய் குட்டையில் கலப்பு :  அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி..!!
கழிவுநீர் கால்வாய் குட்டையில் கலப்பு :  அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி..!!
கழிவுநீர் கால்வாய் குட்டையில் கலப்பு :  அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி..!!
ராணிப்பேட்டை:
ஆற்காடு தாலுகா தாயனூர் இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை கொண்டு வந்து குட்டையில் விட்டு விட்டனர். அப்பகுதியில் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடமும், வாலாஜா சுகாதாரத் துறையிடமும் , ஆற்காடு பி டி ஓ, மற்றும் வாலாஜா வட்டாட்சியரிடமும் மனு கொடுத்து இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow