திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ். பி. ஆக செல்வ நாகரத்தினம் பொறுப்பேற்றார்...
திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ். பி. ஆக செல்வ நாகரத்தினம் பொறுப்பேற்றார்...

திருச்சி:
திருச்சி மாவட்ட புதிய போலீஸ் கண்காணிப்பாளராக, செல்வ நாகரத்தினம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றிய வருண்குமார் திருச்சி சரக டி .ஐ .ஜி. யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ். பி. ஆக செல்வ நாகரத்தினம் பொறுப்பேற்றுள்ளார். இவர், 1986 மே 31-ம் தேதி பிறந்தார்.இவர் ஏரோநாட்டிக்ஸ் துறையில் பி.இ.முடித்துவிட்டு 2013 - ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று ஐ.பி.எஸ். ஆனவர்.
What's Your Reaction?






