வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வேலூர் மாவட்டம்: காட்பாடி தாலுகா, பி.டி.ஒ. அலுவலகம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






